47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:48 am

DIN

மதுக்கூர் வடக்கு கிராமத்தில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களில் கூடுதல் வருமானம் பெறுவதற்கு கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் பங்கேற்று, உளுந்து சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.
 இம்முகாமில், மதுக்கூர் வேளாண்மை துணை அலுவலர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி அலுவலர் அன்புமணி, அட்மா திட்ட அலுவலர் சரவணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.