மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அஞ்சலக சேமிப்போர் ஊக்குவிப்பு விழா

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:48 am

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் எல். துரைசாமி தலைமை வகித்து,  பிற நகரங்களில் உள்ள துணை அஞ்சலகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள கிளை அஞ்சலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் செய்த வர்த்தகத்தின் மூலம் கோட்ட அளவில் இலக்கை அடைய முடிந்ததை சுட்டிக் காட்டினார்.
அஞ்சலக துணை கண்காணிப்பாளர் அருள்தாஸ், ஆய்வாளர்கள் சரவணசெல்வன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தினர். சேமிப்பு, தொடர் வைப்பு, காப்பீடு திட்டங்களின் கீழ் அதிகளவில் சேமிப்புகளை மேற்கொண்ட அஞ்சல் துறை ஊழியர்கள், அலுவலர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.