கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் எல். துரைசாமி தலைமை வகித்து, பிற நகரங்களில் உள்ள துணை அஞ்சலகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள கிளை அஞ்சலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் செய்த வர்த்தகத்தின் மூலம் கோட்ட அளவில் இலக்கை அடைய முடிந்ததை சுட்டிக் காட்டினார்.
அஞ்சலக துணை கண்காணிப்பாளர் அருள்தாஸ், ஆய்வாளர்கள் சரவணசெல்வன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தினர். சேமிப்பு, தொடர் வைப்பு, காப்பீடு திட்டங்களின் கீழ் அதிகளவில் சேமிப்புகளை மேற்கொண்ட அஞ்சல் துறை ஊழியர்கள், அலுவலர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

