பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பொ.வ. நந்தகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
இவர் திருவாருர் மாவட்டத்தில் 2017 ம் ஆண்டில் அடிப்படை பயிற்சி, செயல்முறை பயிற்சிகள் பெற்று தற்போது பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியேற்றுள்ளார்.
அவரை பாபநாசம் சரக காவல் ஆய்வாளர்கள் பாபநாசம் நாகரெத்தினம், அம்மாபேட்டை செங்குட்டுவன், கபிஸ்தலம் ரமேஷ், அய்யம்பேட்டை முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உமாபதி, திருவேங்கடம், வேதநாயகி, மோகன்ராஜ்,
முத்துக்குமார் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸை விமர்சிப்பதா? - மாணிக்கம் தாகூர்
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


