சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி

குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும், மரங்களை வளர்க்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :31 டிசம்பர் 2018, 10:02 am IST

குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும், மரங்களை வளர்க்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கும்பகோணத்தில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கும்பகோணம் மாரத்தான் கழகம் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி, அந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி நகர மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை அடைந்தது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட அரிமா ஆளுநர் எச். ஷேக்தாவூத் பரிசுகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.