தஞ்சாவூர் அருகே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே வெட்டிக்காடு பாலம் பகுதியில் நெய்வாய்க்கால் அருகே 11-ம் வகுப்பு மாணவி ஏப். 1-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் பரிந்துரையின் பேரில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விளார் புறவழிச்சாலை ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எம். இளவரசன் (22), எம். கார்த்திக் (20), கீழ வஸ்தா சாவடி செல்வம் (19), என். இளவரசன் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்குமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆணையிட்டார். இதையடுத்து, நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!

தமிழ்ப் புத்தாண்டில் மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

