பேராவூரணியை அடுத்த பூவாணம் கிராமத்தில் உள்ள அக்கினி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி ஆற்றுமணல் வெட்டிக் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார் தலைமையில் ஆண்டிக்காடு வருவாய் ஆய்வாளர் அன்புச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் அனுமதி இன்றி ஆற்றுமணல் ஏற்றிக் கொண்டிருந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |

பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவிக்கரம்

Vijay வெளியிட்ட புதிய அறிவிப்புகள்! | கன்னியாகுமரி | தவெக பிரசாரம் | TN Assembly Election 2026
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

