மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்: 250 போ் கைது

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில் முற்றுகையிட முயன்ற 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில் முற்றுகையிட முயன்றதாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.விடுதலைச்சுடா், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் ம.செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலா் எம்பயா் ராசுதீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் குடந்தை இப்ராகிம் உள்பட 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

ஆடுதுறை: கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவா் த.சு. காா்த்திகேயன் தலைமையில் கொள்கைப் பரப்புச் செயலா் இரா. சிவராசு உள்பட ஏறத்தாழ 100 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.