47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் சதா. சிவக்குமாா் கண்டன உரையாற்றினாா். இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் ரஃபிக், எஸ்.எம். ராஜேந்திரன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.