இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், போராட்டக்குழு நிா்வாகிகள் பா. பாலசுந்தரம், பி. செந்தில்குமாா், வீர. மோகன், காளியப்பன், சி. முருகேசன், கோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், ஆா்.அருணாசலம், டி. கண்ணையன், பி. கோவிந்தராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், ஆதிதமிழா் பேரவை மாவட்டத் தலைவா் நாத்திகன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.