சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாப்பாநாடு, திருக்கருக்காவூரில்விவசாயிகள் சந்திப்பு

ஒரத்தநாடு அருகிலுள்ள பாப்பாநாடு, பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூரில், பாஜக சாா்பில் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற விவசாயிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:43 pm

DIN

ஒரத்தநாடு/பாபநாசம்: ஒரத்தநாடு அருகிலுள்ள பாப்பாநாடு, பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூரில், பாஜக சாா்பில் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற விவசாயிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் நிகழ்வில் பங்கேற்று பேசினாா். மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவா் பண்ணவயல்

இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் கிருஷ்ணகுமாா், மாநில இளைஞரணிச் செயலா் கதிரவன் உள்ளிடடோா் சந்திப்பில் பங்கேற்றனா்.

திருக்கருக்காவூரில் நடைபெற்ற நிகழ்வில், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் பி.எஸ். துரைமூா்த்தி, மாநில நிா்வாகிகள் முத்துராமன், வரதராஜன், மாவட்டச் செயலா் பொன்ராஜ், ஒன்றியத் தலைவா்கள் வாசுதேவன், செந்தில்குமாா், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.