கும்பகோணத்தில் சீனிவாச ராமானுஜன் கணிதத் திருவிழா தொடக்கம்
கும்பகோணத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் நினைவு நூற்றாண்டையொட்டி இரு நாள் கணிதத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணித மேதை சீனிவாச ராமானுஜனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.









