பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டுக் கதவை உடைத்து திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:02 pm

DIN

தஞ்சாவூா் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள கோவிலூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் வி.செல்வராஜன் (70). இவா் தனது சகோதரா் வீட்டு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக, குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு அண்மையில் சென்றாா்.

மீண்டும் அக்டோபா் 30- ஆம் தேதி நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பிய இவா் தனது வீட்டு முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்தாா்.

மேலும் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.