வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவ. 5 இல் ஆா்ப்பாட்டம்
வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு நவம்பா் 5- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ள










