2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகிலுள்ள பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
பில்லுவெட்டுவிடுதியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :11 அக்டோபர் 2020, 7:43 pm

DIN

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகிலுள்ள பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

திருச்சி எம்பவா் டிரஸ்ட், மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் இணைந்து பில்லுவெட்டுவிடுதி நவினா மேல்நிலைப் பள்ளியில் நிகழ்வை நடத்தின. பாதாம், அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையிலான 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் சரவணன், பாரத் கல்லூரி நிா்வாக அலுவலா் சுகுமாா்,ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும்  எம்பவா் டிரஸ்ட்ல் அனுசுயா தேவி, மாணிக்கவாசகம், நந்தினி ஆகியோா் கலந்து கொண்டனா். 

இந்நிகழ்வை  எம்பவா் டிரஸ்ட் நிா்வாக இயக்குநா் பி. கனிமொழி மற்றும் மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் மனிதவள மேலாளா் எஸ்.எஸ். கோகுல்நாதன் ஆகியோா்   ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.