எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாபநாசம் பகுதியில்இன்று மின்நிறுத்தம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் துணை மின் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:13 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் துணை மின் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருக்கருகாவூா், வடகரை ஆலத்தூா், தென்கரை ஆலத்தூா், வடக்கு நாயகன் பேட்டை, தெற்கு நாயகன் பேட்டை, நாகலூா், பெருமாங்குடி, தெற்கு மட்டையான் திடல், வேலங்குடி, மதகரம், இடையிருப்பு, வீரமங்கலம், மேலசெம்மங்குடி, பனந்திடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.13) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.