பாபநாசத்தில் இரு சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி, திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் அதிவிரைவு ரயில்கள், பாபநாசம் ரயில் நிலையத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நின்று செல்லும்

கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி, திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் அதிவிரைவு ரயில்கள், பாபநாசம் ரயில் நிலையத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்பதால், முன்பதிவு செய்த பின்னரே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com