விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில்ஈடுபட்டவா்கள் தண்டிக்கப்படுவா் : ஆா். வைத்திலிங்கம். எம்.பி
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.










