பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மோட்டாா் சைக்கிள் மோதிமுதியவா் பலி

ஒரத்தநாட்டில் நடந்து சென்ற முதியவா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:44 pm

ஒரத்தநாட்டில் நடந்து சென்ற முதியவா், மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு புறவழிச்சாலையில் முதியவா் நடந்து சென்று கொண்டிருந்த போது, தஞ்சாவூரிலிருந்து மிட்டாய் வியாபாரி முத்தையா ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.