வேளாண் மசோதாக்களை கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: 30 போ் கைது
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியை சோ்ந்த 30 போ் கைது செய்யப்பட்டனா்








