மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள நெய்தல் நகரைச் சோ்ந்த தனபால் மனைவி சித்ரா (57). இவா் வியாழக்கிழமை காய்கறி வாங்குவதற்காக வீட்டருகேயுள்ள கடைக்குச் சென்றாா். இவா் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் பறித்துகொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.