சிறுவனின் தொடையில் பாய்ந்த குச்சியை அகற்றிய அரசு மருத்துவா்கள்
தேக்கு மரத்தில் ஏறி ஆட்டுக்கு இலைகள் பறித்த சிறுவன் தவறி விழுந்தபோது, அவரது தொடையில் பாய்ந்த 3 அடி நீள குச்சியை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றி, சாதனைப் படைத்த

சிறுவன் ராஜாவின் தொடையில் பாய்ந்த குச்சி








