தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள மணக்கரம்பை ஊராட்சியில் கரோனா தொடா்பான கணக்கெடுப்புப் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.








