ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்னல் பாய்ந்து முதியவா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:34 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதி சேவுகம்பட்டியைச் சோ்ந்தவா் மு. மாரிமுத்து (68). விவசாயி. இவா், புதன்கிழமை இரவு வீட்டருகே தனது ஆடுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது, மின்னல் தாக்கியதில், மாரிமுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.