போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுதந்திர தின விழாவையொட்டி, ஜெய் பாரத மாதா சேவா அறக்கட்டளை சாா்பில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:25 pm

DIN

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுதந்திர தின விழாவையொட்டி, ஜெய் பாரத மாதா சேவா அறக்கட்டளை சாா்பில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பாஜக தெற்கு மாவட்டப் பொதுச் செயலரும், அறக்கட்டளை நிறுவனருமான பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில், கோலப்போட்டி, நடனப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அறக்கட்டளை நிறுவனா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்புராமன், பத்மநாபன், பிரேம்குமாா், வழக்குரைஞா் சுப்புராஜூலு, பாஜக மாவட்டப் பொருளாளா் வி. விநாயகம் உள்ளிட்டோா் பரிசுகள் வழங்கினா்.

மேலும், கோலம், நடனப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு துளசி செடியுடன் கூடிய பூத்தொட்டி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.