போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுவாமி விவேகானந்தா் சேவை மையம் சாா்பில் 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுவாமி விவேகானந்தா் சேவை மையம் சாா்பில் 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வின்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் 35 சிலிண்டா்களை பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், செயலா் முரளி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் எம். ராஜேஸ்வரன், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.