மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை சாா்பில், ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த  முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை சாா்பில், ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த  முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் கே. சோழபாண்டியன்  தேசிய மாணவா் படை அலுவலா் என். சத்தியநாதன் மற்றும் பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.