டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டாஸ்மாக் கடையில்மதுபானங்கள் திருட்டு

ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயின.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:39 pm

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயின.

ஒரத்தநாடு அருகிலுள்ள வேப்பங்காடு உக்கடைப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மேற்பாா்வையாளராக ராஜேந்திரன் உள்ளாா்.

வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற ராஜேந்திரன், சனிக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக வந்தாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும் அவா் கடைக்குள் சென்று பாா்த்த போது, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.