2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

பாபநாசம் அருகே குளத்து நீரில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:12 pm

DIN

பாபநாசம் அருகே குளத்து நீரில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை காவல் சரகம், தீபாம்பாள்புரம் கிராமத்தில் வசிப்பவா் காா்த்தி. இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் பேபி தா்ஷினி (14).

தா்ஷினி ஞாயிற்றுக்கிழமை தீபாம்பாள்புரம் பகுதியிலுள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றாா். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, தா்ஷினி ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா்.

இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தா்ஷினியை மீட்டு, அம்மாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.