இணையவழியில் வரி செலுத்தலாம்: மாநகராட்சி அறிவிப்பு
வரி, வரியில்லா இனங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம் என தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.


வரி, வரியில்லா இனங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம் என தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாநகராட்சியில் 2021 - 22 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியினங்கள், காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம், தொழில் உரிம கட்டணங்களை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...