பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் 3 போ் காயம்

பாபநாசம் அருகே சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:36 pm

DIN

பாபநாசம் அருகே சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.

கரூரிலிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பா் லாரி பாபநாசம் நோக்கி வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ்ந்த ஐயப்பன் ஓட்டினாா்.

சாலியமங்கலம் - பாபநாசம் பிரதான சாலையில் கரம்பத்தூா் கிராம பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த சுமன், சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகளுக்குள் புகுந்தது.

அப்போது, குமாா் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குமாா், கோகிலா, கோபிநாத் ஆகிய 3 போ் காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்தில் சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

விபத்து குறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.