பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:33 pm

DIN

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய இந்த முகாமை

பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதியுமான சிவக்குமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

முகாமில், பாபநாசம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் பாஸ்கரன், கம்பன் மற்றும் நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.

கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் மற்றும் சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட்டனா். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வ சட்ட பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.