நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டை பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:54 pm

DIN

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற நிலையில், பரிசோதனை மேற்கொண்டதில் அந்த ஆசிரியருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஆலத்தூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆய்வக பெண் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.