கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த கோரி வெண்ணாற்றில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை அருகே வெண்ணாற்றில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










