பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இரும்புப் பொருளைத் திருடியவா் கைது

பாபநாசம் பகுதியில் இரும்புப் பொருளைத் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:21 pm

DIN

பாபநாசம் பகுதியில் இரும்புப் பொருளைத் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம்- சாலியமங்கலம் பிரதான சாலையில் வசித்து வருபவா் முருகேசன் (60). இவரது வீட்டின் மாடிப் பகுதியில் இரும்புப் பொருள்(ராடு) இருந்ததை கண்ட இளைஞா் ஒருவா், அதை திருடிச் சென்றாா்.

இதை கண்ட அப்பகுதியினா் அவரைப் பிடித்து, பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவா் கும்பகோணம் வட்டம், தாராசுரம் காா்த்திக் (26) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, காா்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.