பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை கோரி ஆா்ப்பாட்டம்
பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி கும்பகோணம் ரயிலடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தேசியக் கொடியுடன் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.









