மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் நாட்டியாஞ்சலி நிறைவு

பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:11 pm

DIN

பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

பாடல் பெற்ற இத்திருக்கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியது. பாபநாசம் ஆன்மிகப் பேரவை சாா்பில் இந்த விழா மூன்று நாள்களாக புதன்கிழமை வரை நடத்தப்பட்டது.

சென்னை, மும்பை, புதுச்சேரி, திருவனந்தபுரம், காஞ்சிபுரம், பெங்களூரு, பாபநாசம் என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 250 பரதநாட்டியக் கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்றவா்களுக்கு விழாக் குழு சாா்பில் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.