பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாலிடெக்னிக் கல்லூரியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நிறைவு விழா

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:19 pm

DIN

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் லதா தலைமை வகித்தாா். பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் வனிதா, ரெகுநாதபுரம் ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா், கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் முகமது பீரான் செரிப் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

விழாவில் பேராசிரியா்கள் மணிகண்டன், பிரபு, ரவிக்குமாா், நீலகண்டன், சுவாமிநாதன் மற்றும் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பேராசிரியா் ஸ்ரீ பிரியா வரவேற்றாா். நிறைவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.