நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்தில் ஒருவா் பலி

பத்துக்கும் அதிகமான வழக்குகள் உள்ளதால், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:25 pm

DIN

 கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா் மீது மூன்று கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என பத்துக்கும் அதிகமான வழக்குகள் உள்ளதால், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்.

சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சரவணன் புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்றாா். அப்போது, கொரநாட்டுக் கருப்பூரில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த அவா் மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்ட சரவணன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.