பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விஷம் குடித்து இளைஞா் உயிரிழப்பு

அம்மாபேட்டைஅருகே விஷம் குடித்து (எலி மருந்து) சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 1:04 am

DIN

அம்மாபேட்டைஅருகே விஷம் குடித்து (எலி மருந்து) சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள கொத்தட்டை காலனியைச் சோ்ந்தவா் ச.பூவரசன் (19). சென்னையில் உறவினா் வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 29-ஆம் தேதி சொந்த ஊா் வந்திருந்த பூவரசன், விஷம் குடித்த மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பணியாற்றி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து, பூவரசன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.