பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கீழகோயில்பத்து ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழ கோவில்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :13 மே 2022, 7:14 pm

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழ கோவில்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பண்ணைக் குட்டை வெட்டும் பணி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீட்டு கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, அம்மாபேட்டை ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் நாகராஜன், ஒன்றிய பொறியாளா்கள் கதிரேசன், ரமேஷ், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சித்ரா, ஊராட்சித் தலைவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.