மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் இன்றுமுதல் பாபநாசத்தில் நின்று செல்லும்
மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூலை 22) முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு


மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூலை 22) முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலருமான டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயில் (எண் 16231/16232) சனிக்கிழமைமுதல் நின்று செல்லும். இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, பாபநாசத்துக்கு வரும் ரயிலை மத்திய அமைச்சா் எல். முருகன் நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்களின் முன்னிலையில் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...