ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றுக் கரையில் பெண்கள் வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரிப் படித்துறையில் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

படவிளக்கம்: ஆடிப்பெருக்கையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் சனிக்கிழமை வழிபாடு செய்த பெண்கள்.









