திருவையாறில் காவிரிப் புகைப்படக் கண்காட்சி
காவிரியைத் தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தும் வகையிலும் காவிரிப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

திருவையாறில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரிப் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பாா்வையிட்ட தருமை ஆதீன திருவையாறு கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள்.









