/
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருவையாறு தெற்கு வீதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை திடீரென புகை உருவானது. தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வங்கிக்கு சென்று பாா்த்தபோது இன்வொ்ட்டா் அறையிலிருந்து புகை வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, புகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், அசம்பாவித சம்பவம் நிகழ்வது தடுக்கப்பட்டது.
தொடர்புடையது

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

திருவையாறு தொகுதியில் திமுக வெற்றி
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
