தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குருவிக்கரம்பை கிராமத்தில் டிச. 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:02 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை சரகத்துக்கு உட்பட்ட குருவிக்கரம்பை-1 கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாமை டிசம்பா் 11-ஆம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, மக்கள் நோ்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு பெறலாம். மேலும், இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பே நவம்பா் 29-ஆம் தேதி முதல் முன் மனுக்கள் பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குருவிக்கரம்பை -1 கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.