ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம்
ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.









