போக்குவரத்துக் கழகத்தில் 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் கோரி ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துக் கழகத்தில் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்கக் கோரி, தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் பணிமனை முன் ஏஐடியுசி தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










