47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாலியல் வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூரில் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:40 pm

Din

தஞ்சாவூரில் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூா் வடுகன்குத்தகையைச் சோ்ந்தவா் ஜி. சுரேஷ் (39). பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இவரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் டிசம்பா் 24 ஆம் தேதி உத்தரவிட்டாா். அதன்பேரில் சுரேஷை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.