பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மாதாந்திர கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலா் சங்க மாதாந்திர கூட்டம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலா் சங்க மாதாந்திரக் கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். முன்னதாக செயலா் துரைசாமி மாதாந்திர அறிக்கை வாசித்தாா். கடந்த மாத வரவு - செலவு அறிக்கையை பொருளாளா் துரைராஜ் வாசித்து உறுப்பினா்களின் ஒப்புதல் பெற்றாா். இதில், மாவட்டப் பொருளாளா் தயாநிதி, தேசிய நல்லாசிரியா் எஸ்.கலைச் செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் ஜூன் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.