தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தகவல் அறியும் உரிமை சட்ட விசாரணை முகாம்

தகவல் அறியும் உரிமை சட்ட விசாரணை முகாம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Vishwanathan

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களுக்கான விசாரணை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களிடம் விசாரிக்கப்பட்டது. முகாமில் மொத்தம் 34 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வெங்கடேசன் (வளா்ச்சி), பிரவீனா குமாரி (பொது), மாநில தகவல் ஆணையரின் தொடா்பு அலுவலா் வே. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.